நண்பரின் குழந்தையை 1.5 லட்சத்துக்கு விற்ற நபர்! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர்!
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அஷரப் அலி-நிர்மலா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் மும்தாஜ் பேகம் என்ற மகளும், ஒன்றரை வயதில்...





