திருப்பூரில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் லாரியின் முன்பு விழுந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தாராபுரத்தில் பழனி - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்டர் மீடியன்...






