மேட்டுப்பாளையம் அருகே சாலையோரத்தில் கூலாக உட்கார்ந்திருக்கும் சிறுத்தை
மேட்டுப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிறுத்தைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையோரம் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள்...






