உயிருக்கு போராடிய கண்ணாடி விரியன் பாம்பு…! சிகிச்சைக்கு பின் வனத்தில் விடப்பட்டது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய கண்ணாடி விரியன் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வனத்தில் விடப்பட்டது. சத்தியமங்கலம் பகுதியில்...






