நெகிழியை உற்பத்தி செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம்! திங்கள் முதல் அமல்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, தடை செய்யபட்ட நெகிழி பொருட்களை...





