ஆன்லைன் கும்பலிடம் பணத்தை இழந்த கட்டிட தொழிலாளி! மீட்டுத்தந்த போலீசார்!
மதுரையில் கட்டிட தொழிலாளிகள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை காவல் துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பரமசிவம் தனக்கு கிடைக்கும்...






