ஆட்டோவிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த ஆண் குழந்தை..!
பொள்ளாச்சி அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்தார். கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த சினேகா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து...






