உ.பி.யில் பயங்கரம் : போலீஸ் மீது ரவுடிகள் நடத்திய சரமாரி துப்பாக்கி சூடு… டி.எஸ்.பி., உள்பட 8 பேர் உயிரிழப்பு!!
உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ் படையினர் மீது ரவுடியின் ஆட்கள் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...





