பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது… 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனல் பறந்த பிரச்சாம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது....





