“கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது”!! 5000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு!!
துறை ரீதியாக உரிய முன் அனுமதியின்றி உயர் கல்வி பயின்ற 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தாவிட்டிருப்பதற்கு, முன்னாள் கல்வி அமைச்சரும் திமுக...






