“5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.!” ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!!
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மழலையர் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ...






