நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் அரசு வழங்க உள்ளது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க மாவட்ட நிர்வாகம்...





