4 நாட்கள் ஆகியும் குப்பைகளை எடுக்காததால் ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்..!
மேல்மலையனூரில் ஹோட்டலில் நான்கு நாட்களாக குப்பை எடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குப்பையை கொட்டியுள்ளார். விழுப்புரம் மேல்மலையனூரில் தனியார்...






