தென்காசியில் 34 லட்சம் பணத்துடன் சிக்கிய இளைஞர்கள் விடுவிப்பு…!
தென்காசி அருகே ஹவாலா பணத்துடன் பிடிபட்ட இரண்டு இளைஞர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் விடுவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து ரூபாய் நோட்டுகள்...





