மேற்கு மண்டலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 3370 வழக்கு பதிவு செய்யப்பட்டு 3950 பேர் கைது – ஐ.ஜி.பெரியய்யா !!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...





