பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்..!
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த தகவல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தில்...





