சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
சென்னை மாநகராட்சியில் மட்டும் 24 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கொரொனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி...






