கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழப்பு..!
நார்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும்...





