கிராம ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 21வயது கல்லூரிமாணவி சந்தியாராணி வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்தொட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவராக 21 வயதான கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்றுள்ளார். பிபிஏ இரண்டாம் ஆண்டு...






