சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு 20 ஆண்டு சிறை..!
திண்டிவனம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலில் வன்கொடுமை செய்த சேகர் என்பவருக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
திண்டிவனம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலில் வன்கொடுமை செய்த சேகர் என்பவருக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....