20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் பெண்..!
கோவையில் ஏழை எளியவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் இல்லத்தரசி ஒருவர் அந்த 20 ரூபாய் கூட கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாகவே வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்....
கோவையில் ஏழை எளியவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கும் இல்லத்தரசி ஒருவர் அந்த 20 ரூபாய் கூட கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாகவே வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்....