144 தடை உத்தரவினையும் மீறி சாலையில் உலா வந்தவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதம் !!!
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்....






