கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கோவை! நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 132 பேர் ” டிஸ்சார்ஜ் ” !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....





