தேர்வு முடிவுக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோலை நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான குமரவேல் அதே பகுதியில்...






