12 அடி நீளமுள்ள மலை பாம்பை பிடித்த நரிக்குறவர்கள்..!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்த நிலையில் நரிக்குறவர்கள் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஒடுகத்தூர் பேரூராட்சியில் சுமார்...





