“10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!” ஏப்.,14-ந் தேதிக்கு பின் நடத்தப்படும்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கொரானா அச்சுறுத்தல் காரணமாக வரும் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும்...






