டெல்லி வன்முறை சம்பவம்..! மாணவர் போராட்டத்தில் ஊடுருவி கலகம் செய்ததாக 10 ரவுடிகள் கைது!!
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த திடீர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 10 ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை...





