பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்..!
உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்குவதாக லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று...





