10 பேரை கொன்ற ஆட்கொல்லி ஓநாய் கூட்டம்..!
உத்திரபிரதேசத்தில் மக்களை கொன்ற ஆட்கொல்லி ஓநாய் கூட்டத்திலிருந்து ஐந்தாவது ஓநாய் பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர்....
உத்திரபிரதேசத்தில் மக்களை கொன்ற ஆட்கொல்லி ஓநாய் கூட்டத்திலிருந்து ஐந்தாவது ஓநாய் பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர்....