பிடிபட்டான் காமக்கொடூரன்! 10 சிறுமி பலாத்கார வழக்கில் பிடிபட்டது எப்படி? என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறதா போலீஸ்..?
திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என்...





