முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய பிச்சைக்காரர்..!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிச்சை பெற்று வாழும் ஒருவர் 20,000 ரூபாய் வழங்கியுள்ளார். ...





