ஒரே இடத்தில் 5,000 மாணவர்கள் கூடி புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்
மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து சாதனை புரிந்தனர். கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு...






