“வேலியே பயிரை மேய்ந்த கதையானது” ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்த குருக்கள் சஸ்பென்ட்!! குற்றம் குற்றமே செய்தியால் ‘விறுவிறு’ நடவடிக்கை!!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவர் சிலையை படம் பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டது அந்தக் கோயிலின் குருக்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக,...






