--- --:--:-- --

வெறும் கைகளால் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

வெறும் கைகளால் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததால் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுநீரோடைகளை சுத்தம் செய்கின்றனர். நாச்சியார்புரம் லட்சுமிபுரம் உள்ள கிராம...

Right Menu Icon