வீட்டில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்ட இளைஞரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்..!
சென்னை அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்ட இளைஞரிடம் மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அத்திப்பட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன்...






