விஷ சாராய வழக்கு..உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
கள்ளக்குறிச்சி விஷசாராயம் மரண வழக்கு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம்...





