விதிமுறைகளை மீறி இரவில் செயல்படும் உணவகங்களுக்கு அபராதம்.!
விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி இரவில் செயல்படும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் நடந்து...





