வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தெரிந்த நிலா..! அதிசய நிகழ்வு..!
மதுரை உசிலம்பட்டி அருகே முழுநிலா வானத்தில் தோன்றும் முன்பே வயல்வெளியில் தேங்கிய நீரில் தென்பட்டதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று...






