ரயிலில் நிற்க கூட இடமில்லை..ஊர் திரும்பும் மக்கள் அவதி..!
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது....






