மழைநீருடன் வரும் பாம்பு மற்றும் பூச்சிகளால் மக்கள் அச்சம்..!
திருவொற்றியூரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல...



