மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி 2வது திருமணம்..!
முதல் மனைவி இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரிதாபம் காட்டி இரண்டாவது திருமணம் செய்த நபர் முதல் மனைவியிடம் வசமாக சிக்கி உள்ளார்....
முதல் மனைவி இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரிதாபம் காட்டி இரண்டாவது திருமணம் செய்த நபர் முதல் மனைவியிடம் வசமாக சிக்கி உள்ளார்....