மகளின் திருமண கடனை அடைக்க போலீஸ் உடை அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட தந்தை..!
உளுந்தூர்பேட்டை அருகே மகளின் திருமண கடனை அடைக்க போலீஸ் உடை அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீஸ்...





