போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடிய ரவுடி..காட்டுக்குள் தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு..!
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்ட ரவுடி இளைஞனின் என்பவர் தப்பிக்க காட்டு பகுதிக்குள் ஓடிய பொழுது மரத்தின் வேர்...





