5 புதிய மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள் பிரிப்பதற்கான அரசாணை வெளியீடு
தமிழகத்தில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலியை பிரித்து நெல்லை,...





