பிரச்சார கூட்டத்தை தொடங்கியது திமுக..!
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் பிரசார பொதுக் கூட்டங்கள் தொடங்கின. நெல்லையில் உரையாற்றிய துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தென்மாநிலங்கள் மத்திய அரசால் பழிவாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்....
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் பிரசார பொதுக் கூட்டங்கள் தொடங்கின. நெல்லையில் உரையாற்றிய துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தென்மாநிலங்கள் மத்திய அரசால் பழிவாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்....