பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா..? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பிச்சை எடுப்பது அதிகரித்திருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்...





