பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிய அறிவுறுத்தல்..!
பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிவதை ஊக்கப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாலூட்டும் தாய்மார்களும் அவர்களது குழந்தைகளையும் கொரொனா தொற்றில் இருந்து பாதுகாக்கும்...





