பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30000 நிவாரணம் வழங்க வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும்...





