பள்ளியில் நச்சுவாயுக் கசிவு..! நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்..!
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயிரத்து...





