பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் அதே பள்ளி பேருந்து மோதி பலி..!
திருப்பூர் பெத்தாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மோதி அதே பள்ளியில் படிக்கும் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். பள்ளியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பிய சிறுவன்...






